Uncategorized

நீயோ, தேவனுடைய மனுஷனே!

நீயோ, தேவனுடைய மனுஷனே! டெஸ்மாண்ட் டூட்டூ அவர்களிடம் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சம்பவத்தை நினைவுகூரும்படி BBC கேட்டபோது, ஒரு

ஏற்ற நேரத்தில் கிட்டின சகாயம் by கேத்ரீன் மோகன கிருஷ்ண

எனக்கு “சேர்க்கைக் கடிதம்” சாராள் தக்கர் கல்லூரியிலிருந்து வந்துவிட்டது என்றாள் காயத்ரி. எனக்கும் கணிதப் பிரிவில் சேர அனுமதி கிடைத்துவிட்டது

பண்பாளர்களைப் பாழாக்கும் போர்னோகிராஃபி by ச. இராஜசேகரன்

‘கண்களே நமது வாழ்விற்கு ஒளிவிளக்காக இருக்கிறது, கண்கள் தெளிவாக இருந்தால் வாழ்வு தெளிவாக இருக்கும்’ என்று இயேசுபிரான் கூறுகிறார். நம்

பிடிக்கும், ஆனா பிடிக்காது by ஜாண் சக்திவேல்

எனக்குத் தெரிந்த மாணவன் தனிமையாக அமர்ந்து மெதுவாக, நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த நான், “ என்னடா ஆச்சு?”

தொலைத்ததைக் கண்டுபிடிங்கள் – அலெக்ஸ்

இந்த 21 நூற்றாண்டின் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அதில் நாம் குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பல பரிமாணங்களில் புதிய

அடிவானம் ஒருபோதும் முடிவடையாது – ஜேம்ஸ் சி. ஹெஃப்லி

ரோச்சுங்கா புடாய்ட்டே என்பவர் வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஹ்மார் பழங்குடி மக்களைச் சார்ந்தவர். ஒரு காலத்தில் தலைகளைக் கொய்து கொண்டிருந்த இனம்

பிரியாணியும் கொத்தமல்லி இலையும் – ஜெசுதாஸ்

அன்னிக்கு காலைல ரத்தினம் ஆன்ட்டி, “பசங்க எல்லாருக்கும் பிரியாணி செஞ்சு தர்றே”ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோசம், ஒன்னு பிரியாணி

சிறகே விரி!

பறவைகளுக்கும் கர்த்தருடைய வார்த்தைக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. பறப்பது என்பது மனித குலத்துக்கு தடைசெய்யப்பட்டதாக, அல்லது இயலாததாக இருந்தும், அவன்

நித்தியத்தின் ஒரு துண்டு – FRANK W. BOREHAM

எனது அமைதியான படிப்பறையில் அமர்ந்து கொண்டு, அலமாரிகளில் அடுக்கியிருக்கும் புத்தகங்களை நோட்டமிடும்போது, அவற்றுடன் நான் பெற்ற மகிழ்வான அனுபவங்களை நினைத்து